அடிக்கடி ஏற்பட்ட தலைவலியால் இறந்ததாக கருதப்பட்ட பெண். பிறகு தெரிந்த உண்மை!!!
Loading… சென்னையில் தலைவலியால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் நினைத்த நிலையில் பிரேத பரிசோதனையில் அவர் கட்டையால் தாக்கப்பட்டு இறந்தது தெரியவந்ததையடுத்து அவர் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூரை சேர்ந்தவர் ஏழுமலை (40). இவரது மனைவி வனிதா (32). தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3ம் திகதி வனிதா திடீரென உயிரிழந்து விட்டார். இதையடுத்து ஏழுமலை ஆம்புலன்ஸ் மூலம் வனிதாவின் உடலை தனது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு எடுத்து சென்றார். அங்கு உறவினர்களிடம் அடிக்கடி ஏற்பட்ட … Continue reading அடிக்கடி ஏற்பட்ட தலைவலியால் இறந்ததாக கருதப்பட்ட பெண். பிறகு தெரிந்த உண்மை!!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed